Wednesday, June 26, 2024

சீரியல்

இந்த எதிர்நீச்சல் பிரபலத்துக்கும் மனோரம்மாவிற்கும் இப்படி ஒரு தொடர்பா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது, ஆதிரையின் திருமணம் விவகாரம் ஓடிக்கொண்டுள்ளது. குணசேகரன் பக்காவாக பிளானை போட்டு கதையை மாற்றி வருகிறார். அதாவது ஆதிரைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார். இதற்கு ஜனனி, ரேணுகா கொந்தளித்து வருகின்றனர். ஆதிரைக்கு எப்படியும் கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று முழு மூச்சில் இறங்கி வருகின்றனர். இப்படி இருக்க இந்த சீரியலில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது வளைகாப்பு நிகழ்ச்சியுடன் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு குடும்பமே சோகத்தில் மூழ்கி விட்டது. எப்படியாவது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தனம் போராடி வருகிறார். வளைகாப்பு விழாவில், குடும்பங்கள் அனைவரும் சந்திக்கும் வேளையில் ஏதாவது அற்புதம் நடக்குமா?? என்று ரசிகர்கள்...

விஜய் டிவியில் மே 1 முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., முக்கிய அப்டேட் லீக்!!

விஜய் டிவியில் சமீப காலமாகவே சீரியல்கள் அனைத்துமே டாப் ஹிட் அடித்து வருகிறது. பாரதி கண்ணம்மாவில் ஆரம்பித்து, ஈரமான ரோஜாவே வரை பட்டையை கிளப்புகிறது என்று தான் சொல்ல வேண்டும். யூனிக்கான கான்செப்ட் என்பதால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையுந்து விடுகிறது. என்ன தான் மற்ற சேனல்கள் போட்டி போட்டு கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பினால்,...

ஏய்.., உனக்கு அவளோ தான்டி மரியாதை.., ராதிகாவை அடக்கி வைக்கும் ஈஸ்வரி!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அதாவது ராதிகாவும், பாக்யாவும் ஒரே வீட்டில் தங்க போகிறார்கள். ஈஸ்வரிக்கு மகன் பாசம் இன்னும் விடவே இல்லை. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும், இனிமேல் நீ இங்கேயே இரு என்று சொல்கிறார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் எழில் சண்டை போட்டும் ஈஸ்வரி கேட்பதாக இல்லை. மேலும் ராதிகா...

ஏய்.., உன்ன மாப்பிள்ளைனு இடம் குடுத்தது தப்புடா.., அர்ஜுனின் உண்மை முகம் அம்பலம்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது தமிழ், சரஸ்வதி தன்னை நிரூபிப்பதற்காக போராடி வருகின்றனர். தமிழ் எப்படியாவது கம்பெனியை முன்னேற்றி கோதை இண்டஸ்ட்ரீஸ்க்கு எதிராக வர வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார். சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்த நிலையில் இது கோதைக்கு என்னவோ போல ஆகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னொரு பக்கம் அர்ஜுன் ஆர்டர் எதுவுமே...

‘இனியா’-வில் ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்கும் ரிஷியின் மனைவியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ஆலியா மானசா. ராஜா ராணி சீரியலில் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, சஞ்சீவ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 25 வயது பெண் போலவே மைண்டைன்...

ச்சை.., உன்ன போய் நம்பி வந்தேன் பாரு.., ஐஸ்வர்யாவால் ஓட்டாண்டியான கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது ஐஸ்வர்யா கண்ணனுக்கு ஆபத்து வரும் விதத்தில் பெரிய வேலையை செய்துள்ளார். அதாவது அனைவரையும் விட தாம் பெரியா ஆளாக தெரிய வேண்டும் என்பதற்காக முல்லையின் வளைகாப்பிற்கு கிபிட் வாங்க யோசித்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. கண்ணன் வேறு வந்த காசு எல்லாம் போயிடுச்சு என்று சொல்ல இதனால் ஐஸ்வர்யா கிரெடிட் கார்டுக்கு...

ச்சே.., இப்போவே வேலையை விட்டு கிளம்புங்க.., ராதிகாவை தூக்கி விட்ட மேனேஜர்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பல விறுவிறுப்பான தருணங்களுடன் ஓடிக்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால், ராதிகா-கோபி இடையே ஏற்பட்ட சண்டை தான் ரீச்சாகி உள்ளது. பாக்கியாவை ஏமாற்றி விட்டு போன காரணத்தால் தான் கோபி இப்படி சிரமப்பட்டு கொண்டுள்ளார். குடிக்கு அடிமையாகும் கோபி பாக்கியாவை நினைத்து புலம்பி கொண்டுள்ளார். இது ராதிகாவிற்கு எரிச்சலை தர கேட்டரிங் விஷயத்தில்...

அருணை கடத்தி திருமணத்தை நாசமாக்கும் குணசேகரன்.., அப்பத்தா, ஜனனி வைத்த பெரிய ஆப்பு!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரையின் திருமணம் முடிவாகி இப்பொழுது நிச்சயம் வரை வந்து விட்டது. அதுவும் குணசேகரன் எஸ்கே-வை அசிங்கப்படுத்த பல திட்டங்களை போட்டு வருகிறார். ஆதிரைக்கு அருணை திருமணம் முடிப்பது போல பேசி விட்டு கரிகாலனை மாப்பிள்ளையாக்கி விடலாம் என்று யோசிக்கிறார். அதுமட்டுமின்றி எஸ்கே சற்றும் சளைக்காமல் சொத்தை ஆதிரையின் பெயரில் எழுதி வைக்க...

ச்சே.., என் வாழ்க்கையே போச்சு.., நடுத்தெருவுக்கு வந்த கண்ணன்.., சொத்தை கேட்டு நிற்கும் ஐஸ்வர்யா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா கண்ணனை வைத்து தான் சீரியல் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கிய அண்ணனை விட்டுவிட்டு இப்படி புதுசாக வந்த ஐஸ்வர்யா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாரே என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர். மேலும்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -