விஜய் டிவியில் மே 1 முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., முக்கிய அப்டேட் லீக்!!

0

விஜய் டிவியில் சமீப காலமாகவே சீரியல்கள் அனைத்துமே டாப் ஹிட் அடித்து வருகிறது. பாரதி கண்ணம்மாவில் ஆரம்பித்து, ஈரமான ரோஜாவே வரை பட்டையை கிளப்புகிறது என்று தான் சொல்ல வேண்டும். யூனிக்கான கான்செப்ட் என்பதால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையுந்து விடுகிறது.

என்ன தான் மற்ற சேனல்கள் போட்டி போட்டு கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பினால், விஜய் டிவிக்கு யாராலுமே டப் கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்க விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இத்தனை வருடமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடி கொண்டிருந்த ராஜா ராணி சீரியல் இப்பொழுது முடிவுக்கு வரவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

தளதளன்னு இருக்கும் மேனியை தாராளமா காட்டிய சனம் ஷெட்டி.., இன்ச் இன்ச்சாய் வர்ணிக்கும் இளசுகள்!!

அதற்கு பதிலாக தான் விக்ரம்-வேதா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ராஜா ராணி சீரியல் எப்பொழுது முடிவுக்கு வரும் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஏப்ரல் 31 ஆம் தேதிஉடன் சீரியல் முடிவடைய இருக்கிறதாம். மே 1 முதல் விக்ரம்-வேதா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here