Monday, June 17, 2024

சீரியல்

கண்ணம்மா பற்றிய ரகசியம் இது தான்.., அம்பலமான உண்மை.., பாரதி கண்ணம்மா அதிரடி ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது கண்ணம்மா பாரதியின் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டார். பாரதி தனது அப்பாவின் நினைவிலேயே தனது வாழ்க்கையை அழித்து கொண்டிருக்க இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக திருந்தியுள்ளார். மேலும் குடிப்பழக்கத்தையும் மொத்தமாகவே விட்டு விட்டார். இப்படி இருக்க இப்பொழுது கண்ணம்மாவிற்கு பாரதியின் அப்பா யார் என்றே தெரியாது. தெரியாமலே இந்த அளவிற்கு பாரதி...

பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபியாக பப்லு ப்ரித்விராஜ் தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

பிரபல நடிகரான பப்லு ப்ரித்விராஜ் பல ஹிட் படங்கள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர். மேலும் சிறந்த டான்சரும் கூட. பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். இப்பொழுது இவருக்கு 55 வயதான நிலையில் 23 வயதான ஷீத்தல் என்பவரை காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பலரின் பேச்சுக்கு ஆளாகியுள்ளார்....

பிரசவ வழியில் உயிருக்கு போராடும் ஐஸ்வர்யா.., அல்லாடிப்போன குடும்பம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது முல்லையின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜீவாவும் கண்ணனும் குடும்பத்துடன் கலந்தும் கொண்டனர். இதன் மூலம் மறுபடியும் குடும்பம் ஒன்று சேருமா?? வாய்ப்பிருக்கிறதா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஜனார்த்தனன் வேறு தனத்திடம் சவால் விட்டிருந்தார். தனம் அதில் ஜெயிப்பாரா?? இல்லை ஜீவா மாமனாரின் சதி வலையில்...

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு அதிரடியாக விலகும் கோபி.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா-பாக்கியா இடையே பனி போர் நடந்து வருகிறது. பாக்கியா தனியாக போராடி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். குடும்பமே இப்பொழுது தான் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு இடையூறு தரும் வகையில் ராதிகா இப்பொழுது வீட்டிற்குள் வந்து விட்டார். ராதிகா வீட்டிற்கு வந்தவுடன் பாக்கியாவிற்கு ரூம் இல்லாமல் தனியாக ஹாலில் படுத்து...

உங்கள நம்புனேனே.., ஏன் மறைச்சீங்க.., ஜீவாவிடம் கதறும் பிரியா.., ஈரமான ரோஜாவே சீரியல் ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ஒரு கலவரமே நடந்து வருகிறது. அதாவது, அதாவது, காவியா ஜீவாவை தான் காதலித்தார் என்ற உண்மை அனைவருக்குமே தெரிந்து விட்டது. ஜீவாவும் இப்பொழுது தான் ப்ரியாவை சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்த காதல் ஜோடிகள் இணையும் இந்த நேரத்தில் தேவி வந்து இப்படி குட்டையை குழப்பி விட்டு விட்டார். அருணாச்சலம்...

ஐயோ போச்சா.., இனி ஜீவா குடும்பத்தோட சேர வாய்ப்பே இல்ல.., அதிரடி ட்விஸ்ட்டுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் இப்பொழுது அண்ணன் தம்பிகள் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கன்ணன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம் என்ற திமிரில் வீட்டை விட்டு சென்று விட்டார். அதுமட்டுமில்லாமல், ஜீவா தனது மாமனார் வீட்டிற்கே...

டேய் முட்டாள்.., சுடர் உன் குழந்தை.., அபி எனக்கு தங்கச்சி.., வெற்றியிடம் அனைத்து உண்மையை சொல்லும் தருண்!!

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இதில் அபியின் எதிரிகள் கூட்டம் அவர் சென்ற காரை accident செய்துவிடுகின்றனர். இதன் பிறகு சுடருக்கு இருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்ட தருண், வெற்றியை பாதுகாவலராக இருக்கும் படி அழைத்து வருகிறார். இதனிடையில் சுடர் தான் அபியின்...

ஓட்டாண்டியான கண்ணன்.., மூர்த்தியிடம் சொத்தை கேட்டு வம்பு பண்ணும் ஐஸ்வர்யா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸில் இப்பொழுது முல்லையின் வளைகாப்பு விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த விசேஷத்தை வைத்தே குடும்பம் ஒன்று சேர்ந்து விடும் என்று கற்பனை கோட்டை கட்டி வருகிறார் தனம். ஆனால் ஜீவாவிற்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லவே இல்லை. கண்ணனும் அதே தான். தனியாக வாழ்வது சந்தோசமாக இருப்பது பொன்று அவருக்கும்...

ச்சீ.., தம்பியை காதலிச்சுட்டு அண்ணானை கல்யாணம் பண்ணிக்கிற.., காவியாவின் துரோகத்தால் கதறும் பார்த்திபன்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, காவியாவும், ஜீவாவும் காதலித்த விஷயத்தை ஊரறிய சொல்ல போகிறார் தேவி. அதாவது காவியா-பார்த்திபன் ரிசெப்சன் விழா பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேவி வந்து பெண்ட்ரைவை கொடுத்து, led-யில் திரையிட சொல்கிறார். என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள்...

பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக கோபியுடன் வனிதா நடித்த காட்சிகள்.., ஷூட்டிங் புகைப்படம் உள்ளே!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது சக்களத்தி சண்டை ஆரம்பிக்கும் வகையில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஈஸ்வரிக்கு ராதிகாவை பார்த்தாலே சுத்தமாகவே பிடிக்காது. மேலும் ராதிகா ஏற்கனவே கோபியை படாத பாடு படுத்துவார். இப்பொழுது சொல்லவா வேண்டும். இதை வைத்தே வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வர தான் போகிறது. இந்த சீரியலில் சக நடிகர்கள் தனக்கு கொடுத்த ரோலில்...
- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு...
- Advertisement -