விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சி அரபிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதாவது 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் எப்படி வீட்டில் பிடித்து என்பது தான் கான்செப்ட். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் 50 லட்சத்தை பெற்று செல்வர்.
மேலும் முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்கள் தான். மேலும் இதனை கமலஹாசன் வழங்கி வந்தார். இந்த சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் இந்த இரண்டாவது அலையால் நிகழ்ச்சியை தள்ளிவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது கடந்த வருடம் போல அக்டோபர் மாதம் தான் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில் பிக் பாஸ் புதிய சில ஏற்படுத்தியுள்ளதாம். அதாவது கடந்த 4 சீசன்களும் சுவாரசியம் குறைந்ததால் விஜய் டிவிக்கு பெயர் தான் கேட்டு போனதாம்.
இதனால் விஜய் டிவி பிரபலங்களை குறைத்து விட்டு நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க போகிறார்களாம். மேலும் பல இன்டெர்னஷனல் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பல சுவாரசியமான டாஸ்குகளை கொடுக்க வேண்டும் கமலுக்கு கட்டளையிட்டுள்ளாராம். மேலும் முன்பை விட பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி இருக்க போகிறதாம். இந்த செய்தி வைரலாகி வருகிறது.