அதிரடியாக Arrest Warrant பிறப்பித்த பிக்பாஸ்.. ஜெயிலில் கதறி அழுத இரண்டு போட்டியாளர்கள் – ப்ரோமோ 3 இதோ!!

0
அதிரடியாக Arrest Warrant பிறப்பித்த பிக்பாஸ்.. ஜெயிலில் கதறி அழுத இரண்டு போட்டியாளர்கள் - ப்ரோமோ 3 இதோ!!
அதிரடியாக Arrest Warrant பிறப்பித்த பிக்பாஸ்.. ஜெயிலில் கதறி அழுத இரண்டு போட்டியாளர்கள் - ப்ரோமோ 3 இதோ!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று அனன்யா வெளியேறிய நிலையில், இப்பொழுது நெஞ்சு வலி காரணமாக பவா செல்லத்துரை வெளியேறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில், கடந்த வாரம் மக்களை என்டர்டைன்மென்ட் செய்யாத 2 போட்டியாளர்களை பிக்பாஸ் கண்காணித்து அவர்களை சிறையில் அடைப்பதற்கு Arrest Warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் மனதை கவராத போரிங் போட்டியாளர் என்று அக்ஷயா, வினுஷா தேர்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அக்ஷயா கேமரா முன் கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளது பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வாழ்க்கை என்னுடைய கனவு., ஒரே நாளில் முடிஞ்சுடுச்சு., கடந்த காலத்தை நினைத்து கண்கலங்கிய சதா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here