உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் பிக்பாஸ் அரண்மனை இல்லம் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ராஜாவாக இருக்கும் நிக்சன் சொல்கிற கட்டளையை போட்டியாளர்கள் அனைவரும் செய்து முடிக்க வேண்டும். அப்படி ராஜா பேச்சை கேட்காத போட்டியாளர்களுக்கு நிக்சன் தண்டனை கொடுத்து வரும் நிலையில் தற்போது இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் விஷ்ணு மற்றும் அர்ச்சனா சண்டை கட்டி நாரி கொள்கின்றனர். அதாவது விஷ்ணு என்னுடைய வசனத்தின் மூலம் கன்னத்திலேயே பளார் பளார் என்று அடிப்பேன் என்று பொதுவாக கூறுகிறார். அதற்கு அர்ச்சனா அவர் தன்னை தான் சொல்கிறார் என்று நினைத்து கொண்டு இவ்வளவு வயசு ஆகுது அறிவு கொஞ்சம் கூட இல்லை என்று சண்டை போடுகிறார். அதற்கு விஷ்ணு நீ பெரிய இவ என்று கூறி இப்படியெல்லாம் பேசுனா அடிக்க தான் செய்வேன் என்று கூறுகிறார். இதற்கு ஆத்திரம் அடைந்த அர்ச்சனா எங்கே தைரியம் இருந்தா அடி என்று கத்தும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
View this post on Instagram