விஜய் டிவியின் டிவி ப்ரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்பட்டாளம் உள்ளது என்று நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் இந்த சீரியலில் கோபிக்கு இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர் சீரியலை தவிர்த்து தனது சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து எக்கச்சக்க ரசிகர்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் வைத்துள்ளார். அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சாதனையாளர் விருதை பெற்ற ஸுருதி ஹாசன் .., புலிக்கு பொறந்தது பூனையாகுமா!!
அதாவது ஜீ தமிழில் தொலைக்காட்சியில் வர இருக்கும் புதிய சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பதற்காக இவரிடம் தற்போது பேச்சுவார்த்தை போய்க் கொண்டுள்ளது. இதனால் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக தொடர்வாரா? இல்லை புதிய சீரியலுக்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறுவாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.