பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – குவியும் பாராட்டுக்கள்!!

0

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலில் கதாநாயகியான ரோஷினிக்கு மிக பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதற்காக தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ரோஷினி:

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் ஸ்டாராக இருந்து வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஓர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்ச்னைகள், பாச போராட்டங்கள் போன்றவற்றை மிக சிறப்பாக வெளிப்படுத்து வருகிறது இந்த சீரியல். தொடக்கத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதலை பற்றி பேசி வந்த மக்கள் தற்போது கண்ணம்மா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே உள்ள பாசத்தை பற்றி பேசிவருகிறார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு இந்த சீரியலில் உள்ள அனைத்து கதாபாத்திரமும் முக்கியமானவையாக இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்து வருகிறது. வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் இந்த சீரியலை பார்ப்பதற்காகவே தினமும் காத்து வருகின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா ரோஷினி இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல விருதுகளை பெற்று வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“கொரோனா தேவி அம்மன் வேற யாரும் இல்ல” கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வனிதா பதிலடி !!!

தற்போது மீண்டும் இவருக்கு ஓர் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது 2020ம் ஆண்டிற்கான விரும்பத்தக்க பெண்மணிக்கான விருதினை ரோஷினி பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here