பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி வெறுப்பில் நேராக சமைக்கும் இடத்திற்கு செல்கிறார். செல்வியோ இப்படி அமைதியாக இருக்காதே கா.. ஏதாவது பேசு என பாக்கியாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
மறுபுறம் ஈஸ்வரி கோபியை ‘உன்ன பத்தி பெருமையா பேசி இருந்தேன் ஆனா நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்ப பாக்கியா வீட்டை விட்டு போயிட்டா திரும்ப வருவாளா கூட தெரியல’ திட்டி கொண்டிருக்கிறார்.
போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் – நீதிமன்றம் உத்தரவு!!
ராதிகா வீட்டில் மயூவின் ஸ்கூலில் டிசி வாங்க கிளம்புகிறார் ராதிகா. ஆனால் அவரின் அண்ணனும் அம்மாவும் கோபி பாக்கியா தான் மனைவி என்பதை தவிர வேறு என்ன தப்பு செய்தார்? அவருடன் சேர்ந்து வாழு என ராதிகா மனசை கலைக்கின்றனர். ராதிகாவும் இவர்களின் இந்த பேச்சை மனசு மாறும் தருவாயில் உள்ளார். இந்த பரபரப்பான காட்சிகள் இனி காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்