போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் – நீதிமன்றம் உத்தரவு!!

0
போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் - நீதிமன்றம் உத்தரவு!!
போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் - நீதிமன்றம் உத்தரவு!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், இவர் குறித்த அதிரடி உத்தரவை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உள்ளாடை இல்லாமல் கொழு கொழு அழகை கும்மென்று காட்டிய ரித்திகா – சொக்கி விழுந்த ரசிகர்கள்!

நீதிமன்றம் உத்தரவு :

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், சொகுசு விடுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும், அவரிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் - நீதிமன்றம் உத்தரவு!!
போதை பொருள் வழக்கை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் மாட்டிய ஷாருக் மகன் ஆர்யன் – நீதிமன்றம் உத்தரவு!!

பாலிவுட் திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக மும்பை நீதிமன்றம் ஆர்யன் கான் குறித்த அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, ஆர்யன் தன்னுடைய பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவு பாலிவுட் திரையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here