அப்போது ஈஸ்வரி கோபி இருவரும் செழியன் வாழ்க்கை நாசமா போனதற்கு நீ தான் காரணம் என அவரை கண்டபடி சத்தம் போடுகின்றன. மேலும் பாக்கியாவுக்கு துணையாக இருந்த அவரது மாமா ராமமூர்த்தியும் பாக்கியாவை தனியாக அழைத்து செழியனை நீதான் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா என் பையன் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும். நீங்க யாரும் தலையிட வேண்டாம் என எதிர்த்து பேசுகிறார். இதைக் கேட்டு ராமமூர்த்தி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து செல்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான்…, CSKயின் நிலை என்ன??