விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி வீட்டிற்கு தெரியாமல் செய்யும் அநியாயங்கள் எல்லாம் எப்பொழுது அம்பலமாகும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த விஷயம் எழிலுக்கு தெரிய வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தன் அப்பாவை மிரட்டி இப்படி எல்லாம் இன்னொரு தடவை செய்தால் வீட்டில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் மிரட்டுகிறார். ஆனாலும் திருந்தாமல் ராதிகாவிடம் திரும்பவும் சென்று அதே பேச்சு தான். இப்படி கதை விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த விறுவிறுப்பான கதைக்களத்தால் தான் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏக வரவேற்பு. இந்நிலையில் எப்பொழுதுமே எல்லா எபிசோடுகளிலும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள் சாப்பிடும்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.