Friday, April 19, 2024

baakiyalakshmi updates

பாக்கியலட்சுமி குடும்பத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா?? மெய்சிலிர்க்க வைத்த புகைப்படம்!!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி வீட்டிற்கு தெரியாமல் செய்யும் அநியாயங்கள் எல்லாம் எப்பொழுது அம்பலமாகும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த விஷயம் எழிலுக்கு தெரிய...

பாக்கியலட்சுமி சீரியல் – எழிலிடம் தன் கடந்த காலத்தை சொல்லி முடிக்கும் அமிர்தா! நட்பு தொடருமா?? அல்லது காதலாக மலருமா??

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அமிர்தா தனக்கு நடந்த கொடுமைகளை எழிலிடம் கூறுகிறார். மேலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் பற்றி சொல்லி முடிக்க இவர்களின் நட்பு தொடருமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் மாமா எழிலிடம் வந்து அமிர்தாவிற்கு திருமணம் நடந்து விட்டதாக சொல்லி எழில் அமிர்தா...

‘இன்னா மயிலு சிரிச்சுக்குனு’ பாடலுக்கு செம குத்து போட்ட பாக்கியலட்சுமி எழில் – வைரலாகும் வீடியோ!!

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஷால் தற்போது லிப்ட் படத்தின் பாடல் ஒன்றுக்கு தனது நண்பருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி விஷால் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர். தொடர்ந்து...

பெத்த பொண்ண உன்னால கவனிச்சிக்க முடியல நீ எல்லாம் ஒரு அம்மாவா?? பாக்கியாவை கண்டபடி பேசிவிடும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா செய்ததை எல்லாம் சொல்லி ஹெட் மாஸ்டர் டிசி கொடுக்கும் அளவிற்கு கோவமடைகிறார். இதனால் பாக்கியாவும், கோபியும் அவரிடம் கெஞ்சுகின்றனர். பாக்கியலட்சுமி நேற்றைய எபிசோடில் இனியாவின் ஸ்கூலில் ஹெட் மாஸ்டர் கண்டபடி பேசி டிசி கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். கோபியும், பாக்கியாவும் காலில் விழாத குறையாக கெஞ்சுகின்றனர். ஆனாலும் எதையுமே கேட்பதாக இல்லை. வெளியே...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img