பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியா கோபிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது திறமைகளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து கொண்டே இருக்கிறார். இதற்கு ஒரு பக்கம் கோபியும், ராதிகாவும் இடையூறு கொடுத்து கொண்டே தான் இருக்கின்றனர். ஆனாலும் அனைத்து தடைகளையும் தாண்டி முன்னேறி கொண்டே தான் பாக்கியா இருக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது கேட்டரிங்கில் ஏதோ பிரச்சனை வர அதனை ராதிகா பெரிது படுத்தி விட பாக்கியா நொந்து தான் போனார். ஆனால் மேனேஜர் இந்த ஒரு தடவை வாய்ப்பு கொடுப்பதாக சொல்ல அப்பொழுது தான் பாக்கியாவிற்கு உயிரே வந்தது. அதுமட்டுமின்றி சீரியல் இப்பொழுது தான் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.
இல்லத்தரசிகளே ஹேப்பி நியூஸ்.., இனி ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் தானம்?? வெளியான அறிவிப்பு!!!
இப்படி இருக்க இப்பொழுது அமிர்தா இந்த ஸ் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வேதனையை தான் தருகிறது. மேலும் அவர் விலகுவதற்கான காரணம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கர்ப்பமான காரணத்தால் விலக இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.