உலக பேட்மிண்டன் டூரின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவில், ஓபன் பேட்மிண்டன் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சர்வதேச வீரர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டியில், இந்தியாவின் H S பிரணாய் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில் முதல் செட்டை 16-21 இழந்த H S பிரணாய், அடுத்த இரண்டு செட்டை 21-17, 21-14 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் பிரியன்ஷி ராஜாவத் சக நாட்டு வீரரான கிடாமி ஸ்ரீகாந்த் 21-13, 21-8 என தொடர்ந்து கைப்பற்றி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், பி வி சிந்து அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கிடம் 12-21,17-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!