CBSE-யில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் – மனிதவள மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு..!

0
CBSE Exams
CBSE Exams

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ள நிலையில் பல மாநிலங்களில் ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது CBSE மாணவர்களுக்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

CBSE அறிவிப்பின் விபரம்:

தள்ளிவைக்கப்பட்ட பள்ளி மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்த புதிய திட்டம் – மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் வியூகம்..!

  • CBSE பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பருவத் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வின் அடிப்படையில் அந்தந்த பள்ளி நிர்வாகம் தேர்ச்சி முடிவை அறிவித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here