இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ள நிலையில் பல மாநிலங்களில் ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது CBSE மாணவர்களுக்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
CBSE அறிவிப்பின் விபரம்:
- CBSE பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பருவத் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வின் அடிப்படையில் அந்தந்த பள்ளி நிர்வாகம் தேர்ச்சி முடிவை அறிவித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |