உலக அழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஓர் விசேஷம் நடந்துள்ளது. தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்:

இந்திய சினிமாவில் உலக அழகி என்று போற்றப்படுவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் சினிமாவின் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்னும் அழகிய குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பச்சன் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவர்கள் குடும்பத்தோடு கொரோனாவிற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் தற்போது கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஓர் விசேஷம் நடந்துள்ளது. தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தற்போது அந்த வகையில் இன்று ஐஸ்வர்யா ராய் அவரின் தயார் வ்ரிந்தா தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Aishwarya Rai celebrates her mother's 70th birthday with Abhishek Bachchan and Aaradhya - Movies News

கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு மாத பச்சிளம் குழந்தை – ஐதராபாத்தில் நடந்த உருக்கமான சம்பவம்!!

இவரது பிறந்தநாளை ஐஸ்வர்யா ராய் தனது வீட்டில் வைத்து கொண்டாடினார். மேலும் இந்த கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் மற்றும் குழந்தையும் இடம்பெற்றனர். மேலும் தனது இணைய பக்கத்தில் தன் தாயாருக்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ராய், நீங்கள் தான் எங்கள் உலகம்’ என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்போது அவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here