கோலிவுட் திரையில் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த ஷோவிற்கு பிறகு தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியும் என கனவு கோட்டை கட்டி வந்துள்ளார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி அழகை காட்டி சினிமா மார்க்கெட்டை எகிற விட தொடங்கினார். இதன் பிறகே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
ஒடிசா ரயில் விபத்து விவகாரம் – நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்!!
அந்த வகையில் தற்போது இவர் 3 படங்களுக்கு மேல் கமிட் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் புடவை அணிந்த அம்மணி அப்படி ஒரு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.