மீனாவின் தம்பி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.,சமந்தாவை தொடர்ந்து அரிய நோயால் பாதிக்கப்பட்ட பரிதாபம்!!

0
மீனாவின் தம்பி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.,சமந்தாவை தொடர்ந்து அரிய நோயால் பாதிக்கப்பட்ட பரிதாபம்!!
மீனாவின் தம்பி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.,சமந்தாவை தொடர்ந்து அரிய நோயால் பாதிக்கப்பட்ட பரிதாபம்!!

சமீபத்தில், மையோசிடிஸ் என்ற ஒரு வகை தோல் நோய் பாதிப்பில் சிக்கிய நடிகை சமந்தாவைப் போல், மீனாவின் தம்பி பட நடிகையான பூனம் கவூர் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நோய் பாதிப்பு :

தென்னிந்திய டாப் நடிகைகளின் முன்னணி ஹீரோயினான, சமந்தா சமீப காலமாக வினோத தோல் நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரைத் தொடர்ந்து, கடந்த 2007 ஆம் ஆண்டு, நரேன் நடிப்பில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படம் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ந்த திரைப்படத்திற்கு பிறகு 2011 ஆம் ஆண்டு, அவர் தம்பிக்கோட்டை என்ற படத்தில் நடிகை மீனாவுக்கு தம்பியாக நடித்தார். இவருடன் இணைந்து நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில், ஜோடியாக நடித்தவர் நடிகை பூனம் கவூர். அதன்பிறகு அவர் குறிப்பிடத்த வந்த படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பூனம் கவூருக்கு “பைப்ரோமியால்ஜியா” என்ற வினோத நோய் ஏற்பட்டுள்ளது.

அப்பாடா.., வெண்பா பத்தி பாரதிக்கு கடைசில தெரிஞ்சிடுச்சு.., சௌந்தர்யாவிடம் கதறி அழுத பாரதி!!

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, அதீத தூக்கம். மனநல பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். அது மட்டும் இல்லாமல் இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மீனாவின் தம்பி பட நடிகைக்கு நேர்ந்த இந்த பரிதாப நிலை குறித்து, தமிழ் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here