நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். வசூலில் சக்க போடு போட்டு வரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நிலையில் அப்படத்தில், ஹீரோவாக நடித்த அபி சரவணன் (விஜய் விஷ்வா) என்பவரை காதலித்து லிவிங் டு கெதரில் வாழ்ந்து register marriage செய்து கொண்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் விஜய் விஷ்வாவுக்கு டாடா காட்டிவிட்டு மிர்ணா முன்னணி பிரபலத்தின் மேனேஜர் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதை அறிந்து கொண்ட மிர்ணா போலீஸ் ஸ்டேஷனில் விஜய் விஷ்வாவுக்கு ஏதிராக புகார் கொடுத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் விஜய் விஷ்வா மிர்ணா மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதவாது மிர்ணா அழகு குறைந்து விடக்கூடாது என்பதற்காக சில ஊசிகள் போட்டதால் 4 அபார்ஷன் ஆனது. இதனால் தனது குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டினார். தற்போது இவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கள்ளத்தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்.., மனைவிமார்கள் செய்த செம விஷயம்!!