தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்., கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்., கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்., கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணிநிரவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2023-24 கல்வியாண்டில் பணி நிரவல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் கூடுதலாக ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அவர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு பணி நிரவல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் அட்டை வழங்குவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான திடுக்கிடும் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here