கள்ளத்தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்.., மனைவிமார்கள் செய்த செம விஷயம்!!

0
கள்ளத்தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்.., மனைவிமார்கள் செய்த செம விஷயம்!!
கள்ளத்தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்.., மனைவிமார்கள் செய்த செம விஷயம்!!

தற்போதைய காலகட்டத்தில் கள்ள தொடர்பு என்ற விஷயம் சகஜமாகிவிட்டது. குறிப்பாக சினிமாவில் உச்சத்தை தொட்ட பல முன்னணி நடிகர்கள் கல்யாணமான போதிலும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இருப்பினும் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்த போதிலும் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்ட மூன்று பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அமிதாப் பச்சன்:

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், ஜெயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் ரொமான்டிக் தம்பதியாக அவர்கள் சுற்றி திரிந்த நிலையில் அமிதாப் பச்சன் தனது காதல் மனைவி ஜெயாவை ஏமாற்றி நடிகை ரேகாவுடன் உறவில் இருந்தாராம். இந்த செய்தி அப்போதைய ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகின. ஆனால் இந்த செய்தியை ஜெயா அமிதாப் பச்சன் ஒரு போதும் நம்பவில்லை. எனது கணவரை பற்றி எனக்கு தெரியும் என்று அமிதாப் பச்சனை ஏற்று கொண்டாராம்.

ஷாருக்கான்:

இந்தி சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வரும் ஷாருக்கான் தனது நீண்ட நாள் காதலியான கெளரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஷாருக்கான் பிரியங்கா சோப்ராவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் கௌரி கான் ஷாருக்கான் மீது துளி அளவு கூட சந்தேகம் படாமல் ஏற்று கொண்டார்.

அஜய் தேவ்கன்:

நடிகை கஜோலை லவ் பண்ணி கல்யாணத்தை முடித்தவர் தான் நடிகர் அஜய் தேவ்கன். பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்கள் தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களது வாழ்க்கையிலும் ஒரு புயல் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஒரு படத்தில் அஜய் கங்கனா கூட சேர்ந்து நடித்த போது இருவரும் குறித்து பல கிசுகிசுக்கள் கிளம்பியது. ஆனால் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத கஜோல் அஜய்யை முழு மனதார ஏற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here