
கோலிவுட் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகை அமலா பால். தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனிடத்தை பிடித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இனி படங்களில் நடிப்பதில்லை என கூறி கலையகம் செய்து கொண்ட அமலா மீண்டும் தனது கெரியரை தொடர்ந்துள்ளார்.
திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் ஜோடியாக சென்ற ஷாருக்கான்.., இணையத்தை புரட்டி போடும் வீடியோ!!
இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். மேலும் தற்போது இவர் தனது கெரியருக்கு சின்ன கேப் விட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடற்கரையில் மாடர்ன் உடை அணிந்து பீர் பாட்டிலுடன் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.