விஜய்க்கு எப்போ ஃபோன் பண்ணாலும் இப்படி சொல்லிடுவாரு.., கடைசில இப்படி தான் நடக்கும்.., தாய் சோபா உருக்கம்!!

0
விஜய்க்கு எப்போ ஃபோன் பண்ணாலும் இப்படி சொல்லிடுவாரு.., கடைசில இப்படி தான் நடக்கும்.., தாய் சோபா உருக்கம்!!
விஜய்க்கு எப்போ ஃபோன் பண்ணாலும் இப்படி சொல்லிடுவாரு.., கடைசில இப்படி தான் நடக்கும்.., தாய் சோபா உருக்கம்!!

நடிகர் விஜய்க்கு தான் எப்போது ஃபோன் செய்தாலும், அவர் இதை மட்டும் தான் சொல்வார் என அவரது தாய் ஷோபா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தாய் ஷோபா :

நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தன் மகன் விஜய் குறித்த பல சுவாரசிய தகவல்களை, அவரின் தாய் ஷோபா சந்திரசேகர் பேட்டிகளில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி வாரிசு ஆடியோ லாஞ்சில் நடந்த நிகழ்வுகள் பற்றி, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷோபா, நான் விஜய்க்கு எப்போதாவது போன் பண்ணுவேன். அப்போ அவர் உடனே நான் ஆபீஸ்ல தான் இருக்கேன், எனச் சொல்லி ஃப்ரீயா இருந்தா என்னை கூப்பிடுவார்.

வெளிய போய் புரட்சி பண்ண போறீங்க? விக்ரமனை தூண்டிவிட்ட பிக் பாஸ்! அப்ப சம்பவம் இருக்கு!!

நான் சென்று பார்த்து விட்டு வருவேன். அதுமட்டுமில்லாமல், ஒரு சில நேரம் நானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்குவேன். அதைப் பத்தி சொல்லி சிரிப்பாரு. இதெல்லாம் எங்களுக்குள் நடக்கிற சின்ன சின்ன மறக்க முடியாத சந்தோஷங்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here