நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து சிம்பு தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சிம்பு கடிதம்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில்,இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீஸான படம் மாநாடு. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றது. இந்த படம் மூன்றே நாளில் 22 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து, அதன் படக்குழுவினர் அனைவரும் இணைந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,நடிகர் சிம்பு தனது நலம் விரும்பிகளுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி என்றும்,நான் சிந்திய கண்ணீரை கீழே விழாமல் தாங்கிய உறவுகளுக்கு தான் பெரிதும் கடமை பட்டுள்ளதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Thank you for all the love ❤️ #Maanaadu #MaanaaduBlockbuster #SilambarasanTR ?? pic.twitter.com/JJMynnQE8R
— Silambarasan TR (@SilambarasanTR_) November 29, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்