நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது காதலியுடன் செய்த காரியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பப்லு பிரித்விராஜ்:
வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து, அஜித் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் நடித்த கண்ணான கண்ணே சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி பிசியாக இருந்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 24 வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகள் கிளம்பின. இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது காதலியுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ என தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆத்தி.., இது என்ன போஸ்.., கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டிபுட்டீங்களே ரேஷ்மா!!
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது வீட்டு வேலை செய்வது போல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரிதிவி பாத்திரங்களை கழுவி கொண்டிருக்க, அப்போது அவரின் ஆசை காதலி ஷீத்தல் இன்னொரு பாத்திரத்தை கொடுத்து பிரிதிவி இதையும் கழுவு என்று கூறுகிறார். இதை பார்த்த பிரிதிவி என்ன பெயர் சொல்லி கூப்பிடுகிறார் என்று அதிர்ச்சி அடைந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
View this post on Instagram