பரிகாரத்தால் மீண்டும் ஒன்று சேரப்போகும் தனுஷ், ஐஸ்வர்யா – பயில்வான் ரங்கநாதன் பகிரங்க பேட்டி!!

0

நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்:

கடந்த ஒரு வாரமாகவே தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் விவகாரம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் விவாகரத்து விஷயம் தான். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து இந்த முடிவை அவர்கள் எடுத்தது அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவர்கள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனால் இருவரின் குடும்பமும் அவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விரைவில் இருவரும் சேர இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பதி கோயிலுக்கு சென்று அவர்களுக்கு இருக்கும் தோஷத்தை செய்து விட்டால் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்று சேர்த்து திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here