பிரபல நடிகர் பப்லு இப்பொழுது ஷீத்தல் என்பவரை திருமணம் செய்யவுள்ளதால் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. 24 வயசு பெண்ணை மனசாட்சியே இல்லாமல் கல்யாணம் பண்ண போறீங்களே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இதற்கு நியாயம் அளிக்கும் விதமாக பப்லுவும், ஷீத்தலும் சேர்ந்து பல இன்டெர்வியூக்களை கொடுத்து வருகிறார். அதாவது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பொம்பள சுகம் கேக்குதா என்று கேட்க அதற்கு பப்லு ஓபனாக ஆமாம் என்றே சொல்லி விட்டார். என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு ஒபன் டாக் தான் கொடுத்து வருகிறார் பப்லு.
உங்களுக்கு அப்டி நான் என்ன பண்ணிட்டேன்.., இப்படி நடத்துறீங்க.., கதறி அழுத விஜய் டிவி பிரியங்கா!!
மேலும் ரீசென்ட்டாக கொடுத்த இன்டெர்வியூவில் மனுஷன் எப்போ சாவாங்கனு யாராலையுமே சொல்ல முடியாது, கொரோனா காலத்துலையே அவளோ உயிர் போச்சு என்று சொல்ல இதனால் ஷீத்தலுக்கு கோவம் வந்து அவரது காதை திருகி வாயை மூடுங்க என்று சொல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ஷீத்தல் ப்ரித்வி பப்லு ப்ரித்வி மேல இவளோ பாசம் வச்சு இருக்காங்களா?? என்று ரசிகர்கள் கண்கலங்கி உள்ளனர்.