கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊர் முழுவதும் அனைத்து சலூன் கடைகளும் மூட அரசு உத்தரவிட்டது.இதனால் ஆண்கள் அனைவரும் சிகை அலங்காரம் பண்ணமுடியாமல் தவித்த்னர் அனால் சமீபத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தந்தைக்கு சிகை அலங்காரம் செய்த் ஆதி
#Haircut timeeee!!
iam sure I need one more than my Dad?#lockdownlife#staypositive pic.twitter.com/uUAOW2FDuo— Aadhi's (@AadhiOfficial) June 16, 2020
சினிமா பிரபல நடிகரும் மிருகம் படத்தின் கதாநாயகன் ஆன நடிகர் ஆதி தனது தந்தைக்கு சிகை அலங்காரம் செய்யும் வீடியோ ட்விட்டரில் பதிவிட்டார் அந்த வீடியோ இப்போ வைரல் ஆகி வருகிறது. ஆதி தனது தந்தைக்கு முடி வெட்டி விட்டு அழகு பார்க்கும் போது தந்தை அவருக்காக பணம் கொடுத்தார். முதலில் அந்த பணத்தை வேண்டாம் என்று மறுக்கும் ஆதி தந்தை வலுக்கட்டாயமாக பணம் கொடுக்க முயற்சிக்கும் போது தந்தையின் மணிபர்சை பிடுங்கி அதில் இருந்து அவரே ஒரு தொகையை எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.