புது சீரியலை நம்பி அநியாயமாக பாரதி கண்ணம்மாவை கைவிட்ட பிரபலம் – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0

சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகையான ரேஷ்மாவை பற்றிய முக்கிய பற்றிய புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. நடன போட்டியில் கலந்து கொண்டு அசத்திய இவர் தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பூவே பூச்சூடவா சீரியல் வெற்றிக்கு பிறகு இப்பொழுது அபி டைலர் சீரியலில் நடித்து வருகிறார்.

மதனும் ரேஷ்மாவும் இணைந்து அபி டைலர் சீரியலில் நடித்து வருகிறார்.  ஆரம்பத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்பொழுதெல்லாம் சீரியலில் அந்த அளவிற்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. மேலும் மதனும் ரேஷ்மாவும் 2 நிமிடங்கள் தான் வந்து செல்கின்றனராம். இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

ஒருவேளை ரேஷ்மா வேறு சீரியலில் கமிட்டாகி இருப்பாரோ என்று ரசிகர்கள் யோசிக்க அதுவும் இல்லை என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பேசாம பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தால் கூட புகழின் உச்சத்திற்கு சென்றிருப்பார் ரேஸ்மா. இப்படி அநியாயமா வாய்ப்பை தவற விட்டுடீங்களே?? ரேஷ்மா என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here