ஆதார் – PAN கார்டு இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

0

வருமான வரித்துறையினரின் பேன் கார்டினை ஆதார் கார்டுடன் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவிட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய காலக்கெடு:

மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி இந்த ஆண்டில் ஆன்லைனில் எந்தவித விண்ணப்பமும் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி இ – பேன் கார்டு பெரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பேன் கார்டு பெரும் முறை மேலும் எளிதாகும் என கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் EPF தொகையை அரசே செலுத்தும், விவசாயிகளுக்கு ரூ. 2000, இலவச சிலிண்டர் – நிதியமைச்சரின் கொரோனா நடவடிக்கை அறிவிப்புகள்..!

இந்நிலையில் மத்திய அரசு ஜூன் 30, 2020 வரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது. இந்த தேதிக்குள் இணைப்பதற்கு எந்த விதமான கூடுதல் 10% கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பானது வித்வத் சே விஸ்வாஸ் திட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here