தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவிற்கும் சிம்புவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே பெரிய கனக்சன் இருந்துள்ளது. இதனை பற்றி கலைப்புலி தாணு பேட்டியளித்துள்ளார்.
நயன்தாரா
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மாறினார் நயன்தாரா. அப்போதிலிருந்து தற்போது வரை லேடி சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவையே கலக்கி வருகிறார் நயன். இந்நிலையில் அவர் சிம்புவை காதலித்து வந்தது நாம் அனைவர்க்கும் தெரியும். இப்படி இருக்க திரையுலகிற்கு வருவதற்கு முன்பாகவே இருவருக்கும் ஒரு கனெக்சன் இருந்துள்ளது. அதாவது தாணு இயக்கத்தில் உருவான தொட்டி ஜெயா படத்தில் நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து குமரன் விலகுகிறாரா?? அவரே வெளியிட்ட பதிவு!!
அதாவது பேப்பரில் நயன்தாராவை பார்த்ததுமே இதில் இவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாராம். ஆனால் அந்த படத்தின் கேமராமேன் கோபிகாவுக்கு நடிக்க வாக்கு கொடுத்ததால் நயன்தாராவை நடிக்க வைக்க முடியாமல் போனதாக சொல்லலை வருத்தப்பட்டுள்ளார் தாணு.