எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரையின் திருமண விவகாரத்தை வைத்தே சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இப்பொழுது இடையில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தை கொண்டு வந்து ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் வைத்து வருகின்றனர்.
சீரியலில் அனைவருமே தங்களது பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குணசேகரன், நந்தினி, ஜனனி, சக்தி போன்ற கதாபாத்திரங்கள் போட்டி போட்டு கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சபரி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது சபரி ஆரம்பத்தில் இருந்தே சினிமா வாய்ப்பிற்காக படாத பாடுபட்டுள்ளார். என்ன தான் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்நீச்சல் பெரிய வாய்ப்பு தான். அதனை சரியாகவும் பயன்படுத்தி கொண்டார். இப்படி இருக்க இப்பொழுது சபரி சில வருடங்களுக்கு முன்னாள் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம சக்தியா இது?? ஷாக்காகியுள்ளனர்.
அட விஜயகாந்த்-க்கு இப்படி நிலைமையா?? பெரிய ஆபத்தில் சிக்கிய சம்பவம்!!