தென்னிந்திய நடிகையான பிரியா ஆனந்த் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மேடையில் வைத்து பிரபல நடிகரின் கன்னத்தில் பளார் – ஆஸ்கர் விருது நிகழ்வில் நடந்த பரபரப்பு!!
பிரியா ஆனந்த்
வாமனன் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். ஆக்சன் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.
பிரியா ஆனந்துக்கு முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கிலும் கால் பதிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இதனால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இப்பொழுதும் சேலையில் பின் பக்கமாக காட்டி கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்