நாடு முழுவதும் அரங்கேறும் முக்கிய பண்டிகை, விழாக்கள், தலைவர்களின் நினைவு தினம் போன்றவற்றிற்கு அரசு பொது விடுமுறை அளித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தேசிய தலைநகர் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடைபெற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த மாநாட்டில் ஜி20ன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த ஜி 20 உச்சி மாநாட்டை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் இந்த பகுதி மக்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!