புற்று நோயை குணப்படுத்துவதற்கான மாத்திரை கண்டுபிடிப்பு., 100 ரூபாய் தான்? சாதனை படைத்த மும்பை நிறுவனம்!!!

0
புற்று நோயை குணப்படுத்துவதற்கான மாத்திரை கண்டுபிடிப்பு., 100 ரூபாய் தான்? சாதனை படைத்த மும்பை நிறுவனம்!!!

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர், மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், கடந்த 10 வருடமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது, அதன்படி இந்நிறுவனம் குணப்படுத்துவதற்கான மாத்திரை தயாராகி விட்டதாக, தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழக அரசு பேருந்துகளில் வந்த அதிரடி மாற்றம்.., இனி டிக்கெட் இப்படியும் எடுக்கலாம்.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!

இந்த மாத்திரை நோயாளிகளுக்கு, இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு ஆகிய சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக மாத்திரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அனைத்து மருந்து கடைகளிலும் 100 ரூபாய்க்கு, இந்த மாத்திரை கிடைக்கும் என்பதை பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here