இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஊதியம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 100 வேலை திட்ட ஊழியர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதற்கான கால அவகாசமும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கேற்ப ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. அதன்படி இன்னும் மூன்று நாட்களுக்குள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காத ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 29) இந்த 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை., மாணவர்கள் குஷி!!!