அப்பப்பா…, மொட்டை மாடில வச்சு என்ன காரியம் பண்ணிட்டீங்க!! ரசிகர்களை கதிகலங்க வாய்த்த யாஷிகா!!

0
பீச்சில் போட்டோஷூட் செய்து கடற்கரையை பற்ற வைத்த நடிகை யாஷிகா - மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் யாஷிகா. இவர் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் தான் அவர் இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் நடித்து பிரபலமானார்.

யாஷிகாவிற்கு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் இவரும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து செய்த சேட்டைகள் மக்களை முகம் சுளிக்க வைத்தது.

அதுவும் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் சொல்லவே வேண்டாம். இருவருமே மக்கள் வெறுப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் தான் யாஷிகா தனது திறமைகள் அனைத்தையும் அந்த வீட்டில் வெளிக்காட்டினார்.

அதற்கு பரிசாக தான் ரூ.5 லட்சம் ரொக்க தொகையை பெற்று சென்றார். வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் நடித்த ஜாம்பி திரைப்படமும் ஹிட் அடிக்கவில்லை. இதனால் தற்போது பல போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார்.

அதுவும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி 4 திரைப்படங்களுக்கு மேலாக கைவசம் வைத்துள்ளார். தற்போது அதே போல மொட்டை மாடியில் நின்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here