சிவப்பு நிற உடையில் படுகவர்ச்சியாக கிளோஸப்பில் போஸ் கொடுத்த யாஷிகா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு படவாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து தனது முயற்சிகளை செய்து வந்தார். அதன் பிறகே அவருக்கு ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம் கிடைத்தது. ரசிகர்கள் பட்டாளமும் யாஷிகாவிற்கு அதிகமானார்கள். அந்த நேரத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டிருந்தால் கண்டிப்பாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.

ஆனால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். மகத்துடன் யாஷிகா போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சம் கிடையாது. மக்கள் பலரும் இவர்களை திட்ட தான் ஆரம்பித்தனர். மகத் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியேறினார். ஐஸ்வர்யாவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்த தான் செய்தார்.

ஆனால் கடைசி வரை யாஷிகா, ஐஸ்வர்யா நட்பு நீடித்தது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாம்பி படத்தில் நடித்தார். அந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் லாக்டவுன் சமயத்தில் இருந்து தனது போட்டோஷூட்டை ஆரம்பித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் – கமல்ஹாசன் அறிவிப்பு!!

தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இதனால் பலரும் அவரை திட்டி தீர்க்க தான் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here