பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் எடக்கு மொடக்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
தனது 18-வது வயதிலேயே திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை யாஷிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. கவர்ச்சியில் ருத்ர தாண்டவமாய் இருந்த அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை. மேலும் விபத்துக்குள்ளான அவர் இப்பொழுது மீண்டு வந்துள்ளார்.
முன்பை விட கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். இப்பொழுது கையை தூக்கியபடி அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்