விவாகரத்திற்கு பிறகு ரக்ஷிதாவிற்கு ஏற்பட்ட மாற்றம்.., ஒருவேளை கல்யாண குஷியோ.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

0
விவாகரத்திற்கு பிறகு ரக்ஷிதாவிற்கு ஏற்பட்ட மாற்றம்.., ஒருவேளை கல்யாண குஷியோ.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரக்ஷிதா. இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்த இவர் யாரும் எதிர்பாராத விதமாக அதிலிருந்து வெளியேறினார்.

தற்போது, இவர் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். முதல் கணவர் தினேஷை விவாகரத்து செய்த இவர்  தற்போது, விரைவில் 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி வந்தது.

அந்த நபர் யார்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது, யாரும் இல்லா இடத்தில் தன் நாய்க்குட்டியுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதுகுறித்த, போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், இது அன்பின் தூய்மையான வடிவம் என கேப்சனில் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதால் தான் இப்படி டோட்டலாக மாறிவிட்டாரோ என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கொஞ்ச நாட்களாகவே பல வித்தியாசமாகவும், ட்ரெண்டிங்காகவும் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here