ரத்தத்தில் தன் உருவத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர் – பதிலுக்கு யாஷிகா ஆனந்த் செய்த காரியம்!

0
ரத்தத்தில் தன் உருவத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர் - பதிலுக்கு யாஷிகா ஆனந்த் செய்த காரியம்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவருக்கு ஒரு விபத்து நடந்த பின்னர் கூட விடா முயற்சியாக அதில் இருந்து போராடி மீண்டு வந்துள்ளார்.

விபத்தில் தன் தோழி பவானியை இழந்து 6 மாதங்கள் கஷ்டப்பட்டார். தற்போது ஓரளவுக்கு தேறி பழையபடி மீண்டும் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் யாஷிகா. இவர் தன் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் யாஷிகாவின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தன் ரத்தத்தில் யாஷிகா மற்றும் பவானியை வரைந்து பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். இதை யாஷிகா தன் சமூகவலைத்தள பக்கங்களில் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rinkku (@yashika_veriyan_offical)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here