ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கிருந்த படி அவர் ஜாக்கிங் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ரத்தத்தில் தன் உருவத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர் – பதிலுக்கு யாஷிகா ஆனந்த் செய்த காரியம்!
வைரலாகும் போட்டோ :
தனது கணவர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கேரியரில் மிகவும் பிஸியாக திகழ்ந்து வருகிறார். ஆல்பம் பாடல், ஒன்று இயக்கி வெளியிட்ட இவர் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக பேசப்படுகிறது. தொடர்ந்து தனது, ஃபிட்னஸ் விஷயங்களில் அதீத கவனம் செலுத்தி வரும் இவர் தனது ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில், டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள இவர், போட்டோவுடன் கூடிய முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியின் முக்கியமான இடங்களில் இவர் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செய்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
10 கிலோமீட்டர் வரை பயணம் செய்த இவர், நமது ரெகுலர் வாழ்க்கையில் இருந்து கேப் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த காலைப் பொழுதை ஜாக்கிங்குடன் சிறப்பாக அமைந்தது என்றும் தனது கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்