ஐபிஎல் தொடரில், விராட் கோலி இடம் பெற்றுள்ள RCB அணியானது, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ (LSG) அணியை தனது 9 லீக் போட்டியில் சந்தித்து. இந்த போட்டியில், 126 ரன்களை சேஸிங் செய்த லக்னோ அணி 108 ரன்களுக்குள்யே சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு, விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் இடைப்பட்ட வாக்குவாதம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், ஐபிஎல் நடத்தை வீதியை மீறியதாக கருதி, இந்த போட்டிக்கான முழு கட்டணத்தையும் அபராதம் பிசிசிஐ விதித்தது. இது ஒரு புறம் இருக்க, லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில், விராட் கோலி கையை ஓங்கி இருந்தது. அதாவது, லக்னோ அணியினர், ஒவ்வொரு விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். அதில், விராட் கோலி 2 கேட்ச்களை பிடித்து அசத்தினார். இதனால், ரசிகர்கள் கூட்டம் விராட் கோலியை உற்சாகப்படுத்த ஆர்ப்பரிக்க சத்தமிட்டது.
ஐயோ., பாருங்கடா என் ஷிவானி செல்லத்த.., ஓவர் கியூட்னஸ காட்டி தாறுமாறான போஸ்!!
இந்த வேளையில், கூட்டத்தை கட்டுப்படுத்த செய்கை ஒன்றை செய்து அமைதிப்படுத்தினார். இந்த நிகழ்வானது, உலக கிரிக்கெட்டில் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த கோஹ்லியை விட வேறு யாரும் இல்லை என உணர்த்துகிறது. இதற்கிடையில், ஐபிஎல்லில் இருந்து காயம் காரணமாக விலகிய டேவிட் வில்லியின் மகனுக்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கி உள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
No one controls crowd more than Kohli in world cricket. pic.twitter.com/mqsA64G5cv
— Johns. (@CricCrazyJohns) May 2, 2023