இது நடந்தால் தான் எங்கள் திருமணம் நடக்கும்., விக்னேஷ் சிவன் நயன்தாரா எடுத்துள்ள முக்கிய முடிவு!

0

சினிமா உலகில் முக்கிய காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக ஒரு பேட்டியில் நயன்தாரா சொல்லியிருந்தார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று தான் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கீழ எதையாவது போட்டுட்டு உட்காருங்க.., ராஷ்மிகாவை பேண்ட் போடச்சொல்லி கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

அதாவது நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு ஒரு நல்ல படத்தை கொடுத்த பிறகே எங்களை திருமணத்தை வைத்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால் அதற்கு வெற்றி படங்கள் அமையவில்லை என கூறியுள்ளார். தற்போது இவர்களின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி உள்ளதால் இனிமேலும் தள்ளி போடாமல் இவர்கள் திருமணத்தை வைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here