தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், சிறு தானியங்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க இனி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில், பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய, சட்டப்பேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், உணவு பாதுகாப்பு துறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ரேஷன் கடைகளில் இதுவரை கைரேகை சரிபார்ப்புக்கு பின் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் குளறுபடி ஏற்படும் போது, கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்கப்படுகிறது.

தற்போது புது முயற்சியாக, கண் கருவிழி சரி பார்க்கும் முறை நகர மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது போக, விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதிகளில் விளையும் உளுந்து, பருப்பு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க அரசு பரிசீலனை செய்யும் என்றும் தெரிவித்தார். இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here