வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன் – புலம்பி தள்ளிய பீட்டர் பால்!!

2
vanitha vijayakumar and peter paul issue latest

தற்போது கொரோனாவை விட மோசமாக பரவிக்கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது வனிதா, பீட்டர் பால் பிரேக்கப் தான். மேலும் வனிதா தனது பிரேக்கப் பற்றி எல்லா விஷயங்களையும் தனது யூடுப் சேனலில் கூறியிருந்தார். அதோடு இது வரையிலும் பீட்டர் பால் எங்கு இருக்கிறார்?? என்ன செய்கிறார்?? என்ற எந்த தகவலும் இல்லாத நிலையில் தற்போது அது பற்றிய செய்திகள் பரவி வருகிறது.

வனிதா பீட்டர் பால்

தமிழில் விஜய் உடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தனது மகன் ஸ்ரீஹரி என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று போராடினார். ஆனால் ஸ்ரீ ஹரி தன் தந்தையுடன் தான் இருப்பேன் என்று கூறியதால் கேஸ் ஆகாஷ் அவர்களுக்கு சாதகமானது. மேலும் அதன் பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அந்த வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட அவரையும் பிரிந்தார். இந்நிலையில் பிக் பாஸில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

shakila-vanitha

மேலும் லாக்டவுன் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இதனால் பல பிரச்சனைகள் எழுந்தது. ஆனாலும் அதை எல்லாத்தையும் எதிர்த்து பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். ஆனால் தற்போது அவரையும் பிரிந்த வனிதா அதற்கான காரணத்தையும் வெளியிட்டார். தற்போது எந்த கவலையும் இல்லாமல் எப்பொழுதும் போல தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார் வனிதா.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பீட்டர் பால் எங்கே?? அவரின் நிலை என்ன?? இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்?? என்று பலருக்கும் கேள்வி உள்ளது. அது பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பீட்டர் பால் முதலில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தாராம். இந்த பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால் அவரது நண்பர் அவரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் எங்கு செல்வது என்று தெரியாமல் ரோட்டிலேயே சுற்றி திரிந்துள்ளார். தங்க இடம் இல்லாமல் ரோட்டில் தான் கிடக்கிறாராம் பீட்டர் பால்.

2 COMMENTS

  1. இது எல்லாம் ஒரு பொம்பளையா எத்தன பேரு கூட போவா அட சீ பெத்த பொண்ண கூட தோலியா கூப்பிட்டு வரும் போதே அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும் எலிசபத் நீங்க ஒரு பொதும் மன்னிக்காதிங்க கடந்து சாகட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here