வரட்டா அப்பு.., சனாதனம் குறித்த கேள்விக்கு நைசாக நழுவி சென்ற வைகை புயல் வடிவேலு!!

0
வரட்டா அப்பு.., சனாதனம் குறித்த கேள்விக்கு நைசாக நழுவி சென்ற வைகை புயல் வடிவேலு!!
வரட்டா அப்பு.., சனாதனம் குறித்த கேள்விக்கு நைசாக நழுவி சென்ற வைகை புயல் வடிவேலு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. தற்போது இவர் நடிப்பில் சந்திரமுகி 2 உருவாகி ரிலீஸுக்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதில், சந்திரமுகி 2 படத்தில் திகில் கலந்த காமெடி நல்ல சிறப்பாக வந்துள்ளது. மேலும் சீரியஸாக என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க தான் மாமன்னன் படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவரிடம் செய்தியாளர் ஒருவர் சனாதனம் குறித்து கேள்வி கேட்டதற்கு, நடிகர் வடிவேலு வரட்டா அப்பு என்று கூறி இடத்தை காலி செய்துள்ளார்.

என்னடா சொல்றீங்க.., புஷ்பா 2 படம் இத்தனை கோடிக்கு வியாபாரமா? வாயடைத்து போன ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here