ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி பங்களாதேஷை 193 ரன்களுக்குள் சுருட்டியதுடன், 39.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த வெற்றிக்கு பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் எப்போதும் ஒரு பெரிய போட்டிக்கு தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் 100% சதத்தை அளிப்போம்” என தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்…, வெளியான மாஸ் அப்டேட்!!