தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களும் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த அறிவிப்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எல்லோரும் இனி கண்டிப்பாக தமிழிலையே கையெழுத்து மற்றும் பெயர்களை குறிப்பிட வேண்டும். குறிப்பாக வருகை பதிவு ஆவணங்களில் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.